Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒருவர் இறந்தால் அவரது ... உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெயர் சொன்னால் என்னாகும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
01:06

விளக்கம் தருகிறார் வியாசர்

* கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
* தர்மம் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும்.  
* லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுபடுத்துவது அவசியம்.
* பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியாக இருப்பவனும் முட்டாள் ஆகி விடுவான்.  
* புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடும்.  
* தர்மத்தில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் மற்ற எதிலும் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படாது.
* தர்மத்தை முழுமையாக ஏற்று பின்பற்றுவதே கல்வி கற்றதன் அடையாளம்.
* வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே.   
* தர்ம வழியில் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு வேதம் விதித்தபடி வாழ்வு நடத்துங்கள்.  
* தேவையற்ற பேச்சால் நேரம் வீணாவதோடு திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியாது.
* கவலையில் மனதைச் செலுத்தாமல் பயனுள்ள விஷயத்தில் மட்டும் ஈடுபடுவது நல்லது.
* எப்போதும் கடவுளின் திருநாமத்தை ஜபிப்பவர்களுக்கு ஒரு குறையும் ஏற்படாது.
* கடவுளுக்கு நிவேதனம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது புண்ணியமாகும்.
* உயிருடன் இருக்கும்வரை ஒருவருடைய பிறவிக்குணம் அவரை விட்டு நீங்காது.
* கடும் நியமங்கள் கொண்டதாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar