காசி, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய தலங்களில் அம்மன் பெயர்கள் கண்ணை மையமிட்டு அழைக்கப்படுகின்றன. * காசி – விசாலாட்சி – அகன்ற கண்கள் கொண்டவள் * காஞ்சி – காமாட்சி – விருப்பம் தரும் அழகிய கண்கள் கொண்டவள் * மதுரை – மீனாட்சி – மீன் போன்ற கண்கள் கொண்டவள் * திருவாரூர் – கமலாயதாட்சி – தாமரை போன்ற கண்கள் கொண்டவள் * நாகப்பட்டினம் – நீலாயதாட்சி – கரிய கண்களைக் கொண்டவள்