Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் ... கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணிவு பணிந்து பணிந்து ஜெயிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
05:07

சொல்கிறார் வாரியார்

* பணிவுள்ளவன் அனைவரின் அன்புக்குரியவனாகி வெற்றி இலக்கை அடைவான்.   
* கடவுள் நமக்கு அருள் புரிவதில் நிகரற்ற தன்மை கொண்டவர்.
* இவன் சிறியவன்; இவனால் என்ன பயன் என யாரையும் அவமதிப்பது கூடாது.
* சாப்பிடும் போது அவசரமோ, நிதானமோ காட்ட வேண்டாம்.  
* செய்த பாவங்களை பிறரிடம் சொல்வதால் பாவம் குறையும்.
* எல்லா உயிர்களையும் போற்றி வாழ்தலே சிறந்த அறமாகும்.  
* தன்னைத்தானே சுயசோதனை செய்பவன் தீமையிலிருந்து விலகி நன்மை அடைவான்.
* இந்தப் பிறவியில் செய்யும் நற்செயலின் பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும்.  
* எல்லாம் தெரிந்தவரோ, ஏதும் தெரியாதவரோ உலகில் ஒருவரும் இல்லை.
* வீரம், புகழ் இன்றி நீண்டகாலம் வாழ்வதை விட இவற்றுடன் சிலகாலம் வாழ்வது சிறப்பு.  
* நல்லவன், கெட்டவன் என்பது ஒருவனின் மனதைக் கொண்டு முடிவு செய்தல் வேண்டும்.
* மற்றவரைக் கெடுத்து வாழாமல் நல்வழியில் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும்.
* கோபத்தோடு வருபவனிடம் கூட குளிர்ந்த முகத்துடன் பேசினால் கோபம் தணிந்துவிடும்.
* மழைநீர் போல மனிதன் யாருடன் சேர்கிறானோ அவனது குணத்தையே பெறுகிறான்.
* படித்தவர், பணக்காரர், வயது முதிர்ந்தோர் எல்லாம் பெரியவர்கள் அல்ல. பிறர் குற்றம் பேசாதவரே பெரியவர்கள்.  
* ஒழுக்கம் ஒன்றே விலங்கு நிலையில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar