Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழ்மையை விரும்பி ஏற்றவர் முதலில் சாப்பிடு! பிறகு பேசலாம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் மாறலாம்! நம் தர்மம் மாறுமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
05:07

கேட்கிறார் விஜயேந்திரர்
* காலங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் பின்பற்றும் அடிப்படை தர்மங்களான பக்தி, ஒழுக்கம், நீதி, நியாயம் போன்றவை எப்போதும் மாறாதவை.  
* அக்கால மன்னர்கள் தர்ம கைங்கர்யத்தை உருவாக்கும் போது, வருங்காலத் தலைமுறையினரும் அதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நிவந்தங்களை (இறையிலி நிலங்கள்) ஏற்படுத்தி வைத்தனர்.   
* தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அந்த தர்மமே ஒருவனைக் காப்பாற்றும். தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்து வருவான்.
* பெண்கள் எங்கு நிம்மதியுடன் வாழ்கிறார்களோ அந்த நாடே பாதுகாப்பாக இருக்கிறது என்பது பொருள்.
* ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாடும், அவரது படைப்புகளும் நம் நாட்டின் ஒற்றுமைக்கு துணைபுரிகின்றன. மொழி பாகுபாடு இல்லாமல் அனைவரும் அவரது ஸ்தோத்திரங்களைப் பாடி கடவுளை வழிபடுகின்றனர்.
* தான் வளர்வதோடு சமுதாயத்தையும் வளர்ப்பதில் மனிதன் விருப்பம் கொண்டிருக்க வேண்டும்.
* பாரத தர்மம், பாரம்பரியம், குடும்பம், கிராமம் போன்ற அடிப்படை விஷயங்களை போற்றினால் நம் சம்பிரதாயம், நம் நாடு என்றென்றும் நிலைக்கும்.
* மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற தர்மத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பூமியாக தமிழகம் திகழ்கிறது. வேத பூமியாகவும், தர்ம பூமியாகவும், நாகரிக பூமியாகவும் இது விளங்குகிறது.  
* வெளி மாநிலம், வெளி நாடு என்று எங்கு வாழ்ந்தாலும் பண்பாட்டை நாம் மறக்கக் கூடாது. நாம சங்கீர்த்தனம், பஜனை, கோயில் வழிபாட்டை விருப்பத்துடன் பின்பற்ற வேண்டும்.
* மனிதனுக்கு தனிப்பட்ட வாழ்வில் திருப்தியும், சேவை செய்வதில் உற்சாகமும் இருப்பது அவசியம்.  
* பக்தி என்னும் ஒளி உலகெங்கும் பரவ வேண்டும். எல்லா உள்ளங்களிலும், இல்லங்களிலும் பக்தி மணம் கமழ வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar