பீஹார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பவுர்ணமிக்குப் பின் மாதம் துவங்குவதாக ஐ தீகம். இதன்பபடி, துவங்கியுள்ள ஆவணி மாதத்தின் முதல் சோம வாரமான நேற்று, பீஹார், பாட்னாவில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.