காரமடை அரங்கநாதர் கோவிலில் யஜூர் உபாகர்மா, திருவோண வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2020 06:08
கோவை : காரமடை அரங்கநாதர் கோவிலில் யஜூர் உபாகர்மா , ஆடி பௌர்ணமி மற்றும் திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்க வெங்கடேச அச்சுதன் அருள்பாலித்தார். பக்தர்கள் வழிபாட்டிற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.