திருக்கோவிலூர், திருக்கோவிலூர் என்.ஜி.ஜி. ஓ., நகர் ராகவேந்திரா ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை மஹோத்சவம் நடந்தது.
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹரிவாயு ஸ்துதி பாராயணம், 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து