சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2020 12:08
கடலூர் : கடலூர் வண்டிப்பாளையம் சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டி பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.