Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் ... திருப்பரங்குன்றத்தில் ஆடி கார்த்திகை விழா திருப்பரங்குன்றத்தில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வணங்க அனுமதி
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வணங்க அனுமதி

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
09:08

 சிவகங்கை: அரசின் கட்டுப்பாடு, நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. ஆக., 22ல் விநாயகர்சதுர்த்தி விழா நடக்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. ஹிந்து முன்னணி பொதுச்செயலாளர் அக்னிபாலா, தலைவர் செந்தில்பாண்டி, செயலாளர் கணேசன், துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் விநாயகர் வேடமணிந்து கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்தனர். இதில் 144 தடையுத்தரவு உள்ளதை அறிவோம்.

விநாயகர் ஊர்வலம் இல்லை என்பதால், விநாயகர் சிலை வைத்து சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தனர். கலெக்டர் ஜெயகாந்தன்,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளார். ஹிந்து முன்னணி பொதுச்செயலாளர் அக்னிபாலா தெரிவித்ததாவது:சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு 257 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.இந்தாண்டும் அதே எண்ணிக்கையில் 3 அடி உயர விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. அந்தந்த பகுதிகளில் ஆக.22 முதல் 24 வரை சிலை அமைக்கப்பட்டு மக்கள் வணங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் இந்தாண்டு இல்லை, என அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar