மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.