Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்களை நேசிப்போம் பணத்திற்காக அலையாதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாம் விதிப்பயன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2020
05:09


 செல்வந்தர் ஒருவரிடம் முல்லா பேசிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்கு திடீரென ஒரு சந்தேகம்.   
‘‘விதி எனறால் என்ன?’’ எனக் கேட்டார்.
‘‘எதிர்பார்ப்பு நிறைவேறாத போது அதையே விதி என்கிறோம்’’‘ என்றார்.
 முல்லாவின் விளக்கம் புரியவில்லை.
‘‘ தெளிவாக சொல்லுங்கள்’’ எனக் கேட்டார் செல்வந்தர்.
‘‘நண்பரே! முதலில் உங்களைச் சந்திக்க வந்த விஷயத்தைக் கூறி விட்டு பிறகு விதி பற்றி விளக்குகிறேன்’’ என்றார்.
‘‘எதற்காக வந்தீர்கள்?’’ கேட்டார் செல்வந்தர்.
‘‘உங்களிடம் ஒரு கோடி பொற்காசுகள் கடனாக வாங்க வந்தேன்’’ என்றார்.
 ‘‘இவ்வளவு பெரிய தொகையைத் திடீரெனக் கேட்டால் எப்படி?’’ என்றார் செல்வந்தர்.
முல்லா சிரித்தபடி,  ‘‘உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் வந்தேன். ஆனால் உங்களால் பணத்தை கொடுக்க முடியவில்லை அல்லது நீங்கள் கொடுக்க விரும்பவில்லை. அப்போது ஏற்படும் ஏமாற்றத்தை ‘எல்லாம் விதிப்பயன்’ என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறோம்’’ என விளக்கம் அளித்தார்.  
‘‘விளையாட்டாகத்தான் உம்மிடம் பணம் கேட்டேன். மனக்குழப்பம் வேண்டாம்’’ எனச் சிரித்தார் முல்லா.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar