கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோவிலுக்குள் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் 6ம் நாளான நேற்று காலை சர்வ அலங்காரத்துடன் மலையப்பசுவாமி எழுந்தருளினார். இரவு கஜவாகன அலங்காரத்தில் வந்தருளினார். கோவிலின் அதிகாரபூர்வமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) https://www.youtube.com/user/SVBCTTD நேரலையில் அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும்.