திருப்பூர்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புராதன கோவில்களில், கும்பாபிேஷகம் நடத்துவதற்காக, மாநில மற்றும் மண்டல அளவிலான பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், தேர்வு செய்யப்பட்ட கோவில்களில் திருப்பணிக்கான மதிப்பீட்டை விரைந்து மேற்கொள்ளவும், இவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.