பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதைக்கு திருமஞ்சனம் மற்றும் துளசி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் வேண்டி 14 மணி நேரம் தொடர்ந்து ஹரே ராம நாமகீர்த்தனம் நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ், பக்தர்கள் செய்திருந்தனர்.