புரி: ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில் பூஜை செய்யும், 351 பேர் மற்றும், 53 ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை.