விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நான்காம் நாளில் பஞ்சு கடை மகமை மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி, பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.