Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகந்தை வேண்டாமே தவறுக்காக அழுதவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேரோடு அகற்றுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
05:10


தொழுநோயில் இருந்து குணம் பெற்ற சிமியோன், “ஆண்டவரே! உமக்கு காணிக்கையாக திராட்சை தோட்டத்தைத் தருகிறேன்’’ . என அவரிடம் ஒப்படைத்தான். அந்த தோட்டத்தில் ஒரு முள்செடி ஒன்று இருந்தது. அதை அகற்றிவிடும்படி சீயோனிடம் தெரிவித்தார். அவனும் வேலைக்காரர்களை அனுப்பி வைக்க, அவர்கள் வேரோடு அகற்றாமல் மேல் பகுதியை மட்டும் வெட்டி சென்றனர். எனவே அது மீண்டும் முளைத்தது.
பிற்காலத்தில் இயேசுவின் மீது புகார் கூறிய தலைமை குரு, அவரது தலையில் முள் கிரீடம் வைக்க ஆணையிட்டார். ஒரு போர்வீரன் திராட்சை தோட்டத்திற்குச் சென்று, அந்த முள்செடியை வெட்டி அதைக் கொண்டே கிரீடம் செய்து அவரது தலையில் ரத்தம் வழிய அழுத்தினான்.
சிமியோன் அழுது புலம்பினான்.
“ஆண்டவர் சொன்னபடி முள் செடியை முழுமையாக அகற்றாமல் போனேனே’’  என புலம்பினான். பாவங்களை வேரோடு அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை திருப்பித் தாக்கும்.
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு பெற மாட்டான். அவற்றை அறிக்கையிட்டு விட்டு விடுபவனோ இரக்கம் பெறுவான்’’

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar