Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவனேரி வெங்கடாஜலபதி சிவனின் கடைசி அம்சம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராஜராஜ சோழன் கட்டிய மலைக்கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
04:10


ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை எழுப்பி சாதனை படைத்த அருளாளன் ராஜராஜன், அவனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயம் எழுப்பினான். அதில் ஒன்று, தொண்டை நாட்டில் செய்யாறை அடுத்துள்ள வேளியநல்லூர் கிராமத்தில் உள்ள மகாதேவேஸ்வரர் கோயில். இது ஒரு குன்றின் மீது கட்டப்பட்ட மலைக்கோயில். முற்றிலும் கற்றளி கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடத்தில் ஏறி விடக்கூடிய சிறிய குன்று தான். ஏறுவதற்கு எளிதான மலைப்பாதை உள்ளது. மலை மீதுள்ள கோயிலில் மதில்கள், கருங்கல், தூண்களுடன் முன் மண்டபம், பிராகாரம், மூலவர் சன்னதி எல்லாம் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இது ராஜராஜன் காலத்தியது என்பதை அறிய முடிகிறது. இக்கோயில் 1012 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. மலைக்கோயிலின் வெளிச்சுற்றில் ஓர் அழகிய சுனை உள்ளது. கோடைக்காலத்திலும் இதில் நீர் வற்றாதாம். சுனையில் அல்லி மலர்வது ஓர் அதிசயம். காமதேனு சிவலிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்வதுபோல் அமைந்துள்ள புடைப்புச் சிற்பம், ஒரு காலத்தில் இக்கோயிலில் பல அழகிய சிற்பங்கள் இருந்துள்ளதற்குச் சான்று. கோயில் இறைவியின் பெயர் திரிபுரசுந்தரி. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு சென்று வழிபடுகின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar