* உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்துங்கள். * ஏழைகளுக்கு முடிந்ததை கொடுங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம். * முன்னோர்கள் செய்யாத தர்மத்தின் காரணமாகவே துன்பம் ஏற்படுகிறது. * தர்மம் செய்தால் செல்வம் ஒருபோதும் அழிவதில்லை. * தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும். * கஞ்சத்தனமாக இருந்தால் இறைவனின் நம்பிக்கையை இழப்பீர்கள்.