விருதுநகர் : விருதுநகர் காந்திபுரம் தெரு காளியம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன் தினம் மாலை கணபதி ஹோமம் முதல் கால யாக வேள்வி ,நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி , விநாயகர், காளியம்மன் , பரிவாரங்களுக்கு வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ரவீந்திரன் ,சிவகுருநாதன்,கோவிந்தன்,பகவத்சிங்,கார்த்திக் செய்தனர்.