Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோலாட்ட ... திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா துவக்கம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

21 நவ
2020
03:11

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 15ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சியின் போது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போதும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்துடன் காட்சி அளித்தார். காலை, 8:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதர சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார். திருக்கல்யாணத்தை ஒட்டி, காலை, 7:00 முதல் 10:30 மணி வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின், பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள், தங்களது விரதங்களை நிறைவு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar