Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை விருட்ச பீடத்தில் ... கிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் தடை கிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்
எழுத்தின் அளவு:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

பதிவு செய்த நாள்

25 நவ
2020
10:11

 சபரிமலை : சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது; இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேநேரத்தில், தேவசம் போர்டு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு, நேற்று உறுதி செய்யப்பட்டது.

தகவல் : கொரோனா கட்டுப்பாடுகளால், கேரள மாநிலம் சபரிமலையில், தினமும், 1,000 பேரும், சனி, ஞாயிறு தினங்களில், 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவ., 1 முதல், இதற்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில் முடிந்து விட்டது. முன் பதிவில், தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காத பலரும், கார்த்திகை 1ம் தேதி முதல், விரதம் இருந்து வருகின்றனர். சபரி மலை வருமானம் குறைந்ததால் தேவசம்போர்டு, பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியானது.இதனால், நவ., 23, 24ல், கூடுதல் முன்பதிவு துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில், கேரள சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. காதாரத்துறை அனுமதி வழங்கினால் மட்டுமே, கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதில் அரசு முடிவு எடுக்க முடியும்.

நெருக்கடி: இது தொடர்பான வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் போது, நிலக்கல் பரிசோதனை மையத்தில் நெருக்கடி ஏற்படும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில் சுகாதாரத்துறைக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில், வெள்ளை நிவேத்யம் கவுன்டரில் பணியில் இருந்த இருவருக்கு கெரோனா உறுதி ஆனது. இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar