பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் இன்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது.
மலைக்கோயிலில் மாலை 4:30 மணிக்கும், திருஆவினன்குடி கோயிலில் மாலை 6 மணிக்கும், பெரியநாயகி யம்மன் கோயில் மாலை 7:00 மணிக்கும் மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் அனுமதியில்லை.