சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* நல்லவனாக வாழ விரும்பினால் உன்னிடம் இருப்பதை ஏழைகளுக்கு கொடு.* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.* நாவடக்கத்துடன் இரு; தேவையில்லாமல் உதடுகளை அதிகம் திறக்காதே.* உண்மைக்கு எதிராக செயல்படாதே. கசப்பான பொறாமை, சச்சரவை விட்டுவிடு. * புத்தி இழந்தவனுக்கே திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திப்பது போலிருக்கும்.* இறுமாப்பில் இருந்து இருதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.– பைபிள்