காரமடை : பொங்கல் திருநாளை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் பச்சைப் பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.