சிவனுக்கு பால், தயிர், நெய் என தனித்தனியாக அபிஷேகம் செய்யும் வழக்கம் உள்ளது. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் கிடைக்கும். திருவையாறு அருகிலுள்ள சிவத்தலமான தில்லைஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை நெய்யால் அபிேஷகம் செய்வதால் ‘நெய்யாடியப்பர்’ என அழைக்கப்படுகிறார்.