Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்தியம் செய்யாதீர் பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சமாதானமுடன் வாழுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
10:01


நிறங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது.  
முதலில் எழுந்த நீலம் மற்றவரை அலட்சியமாக பார்த்தபடி, ‘‘உலகமே என்னுடைய நிறத்தால் ஆனது. கடல், வானம் எங்கும் என் நிறமே.  நானே உயர்ந்தவன்.’’ என்றது.
அடுத்ததாக சிவப்பு,‘‘ எல்லா உயிர்களின் உடம்பில் ஓடும் ரத்தம் என் நிறமே. ஆபத்து காலத்தில் அபாய எச்சரிக்கை செய்ய என்னையே பயன்படுத்துவர்’’
பரபரப்புடன் பச்சை, ‘‘உலகமே என்னைத் தான் விரும்பும். வளத்தை குறிப்பது என் நிறமே.’’ என்றது.
தாமதமாக வந்த வெள்ளையோ, ‘‘ வெள்ளைக்கு இல்லை கள்ளத்தனம். துாய்மை என்ற எண்ணம் என்னிலிருந்து எழுந்தது. எனக்கு என தனிமதிப்பு உண்டு’’ என்றது.
இப்படி  நிறங்கள் தங்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டு செல்ல, ஆண்டவரிடம் முறையிட்டன.  
அப்போது வானில் மின்னலுடன் இடி முழங்கியது. பயந்து போன நிறங்கள் ஒன்றோடொன்று இணைந்து வானவில்லாக மாறியது. ‘‘நீங்கள் சண்டையிடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பதில் எத்தனை அழகு. எப்போதும் சமாதானமாக வாழுங்கள்’’ என்றார் ஆண்டவர்.
பிறரோடு இணைந்து இயங்குவது தான் பெருமை என்பதை உணருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar