Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலை வணங்காமல் நீ வாழலாம் நம்பிக்கையாளர் யார்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் உங்களின் வசமிருக்கட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02

அறிவுறுத்துகிறார் சிவானந்தர்


* எதற்கும் உணர்ச்சிவசப்படாதீர்கள். மனதை உங்களின் வசமாக்குங்கள்.
* நற்குணம் கொண்டவர் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும்.
* சத்தியவழி தவறாத நல்லவர் வாழ்வில் அமைதி தவழும்.
* மனதில் கட்டுப்பாடு இருந்தால் லட்சியத்தை விரைவாக அடையலாம்.
* ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்யுங்கள்.   
* கருணையே உயர்வான குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான ஆற்றல்.
* மன அமைதி இழக்காத மனிதர்களை தோல்வி நாடுவதில்லை.
* பணிவும் எளிமையும் இருந்தால் தெய்வம் உங்களைத் தேடி வரும்.
* பிறவிக்கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள். ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள்.
* எந்த நிலையில் இருந்தாலும் கடவுளை குறை சொல்லாதீர்கள்.
* உங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என அறிந்தவர் கடவுள் ஒருவரே.
* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டு விட்டால் அன்பை உணர முடியும்.
* பக்தனின் மன பக்குவத்திற்கு ஏற்ப கடவுளின் அருள் கிடைக்கும்.
* இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை ஆகியவை ஆன்மிகவாழ்வின் ஆதாரங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar