Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீங்களும் தலைவன் ஆகலாம்! சபாஷ்...சரியான தீர்ப்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழையின் சிரிப்பில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02


ஆபிரகாம் என்பவர் தன் மகனின் திருமணத்தின் போது ஜெபம் செய்து ஆண்டவரை அழைத்தார். நிச்சயமாக ஆண்டவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். குறிப்பிட்ட இடத்தில் மற்றவர்களை உட்கார விடக்கூடாது என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆண்டவர் வரவில்லை.
இறுதியில் மிஞ்சிய உணவை சாப்பிட ஏழைகள் வந்தனர். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் யாரும் அமராதபடி பணியாளர்கள் விரட்டினர். அழுக்கு படிந்த ஆடையுடன் சிறுவன் ஒருவன் அந்த இடத்தில் அமர்ந்தான். கோபமடைந்த பணியாளர் ஒருவர் சிறுவனின் கையைப் பிடித்து இழுத்தார். அதை பார்த்த ஆபிரகாம், ‘‘ பரவாயில்லை சிறுவனை சாப்பிட அனுமதிக்கலாம். ஆண்டவர் வந்தால் வேறு இடத்தில் உட்காரச் சொல்வோம்’’ என்றார். சிறுவனும் வயிறு நிரம்ப சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் எழுந்தான். அப்போது ‘‘தம்பி... நீ யார்?’’ எனக் கேட்டார் ஆபிரகாம்.
‘‘மரியாளின் மகன்’’ என சிரித்தபடி கூட்டத்திற்குள் ஒளிந்தான். ஏழைகளுக்கு உதவுதல் என்பது ஆண்டவருக்கு உதவியதற்கு சமம் என்பதை அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. .  
நன்மை செய்யும் ஆற்றல் இருந்தும் பிறருக்கு உதவாமல் இருக்காதே என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar