Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவரின் அடையாளம் மதுரை நகரின் எல்லைகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருநாங்கூர் 11 கருட சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2021
07:02


பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11 கோயில்கள் ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த பெருமைக்குரிய ஊர் தான் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநாங்கூர். இங்கு  திருக்காவளம்பாடி, திருஅரிமேய விண்ணகரம், திருவண் புருடோத்தமம், திருச்செம்பொன்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்யதேசங்கள் ஊருக்குள்ளேயே  அமைந்துள்ளன. ஊரைச் சுற்றி திருத்தேவனார் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து கோயில்கள் உள்ளன. இவற்றை திருநாங்கூர் 11  திவ்யதேசங்கள் என்பர். 


தட்சனின் யாகத்தை தடுக்கச் சென்ற, சிவபெருமானின் மனைவியான தாட்சாயிணியை அவளது தந்தை அவமானப்படுத்தினான். இதனால் கோபமடைந்த சிவன் கோபத்துடன் ருத்ர தாண்டவம் ஆடினார்.  சிவனின் ஜடாமுடி அவிழ்ந்து, முடி தரையில் பட்டும் போதெல்லாம் அதிலிருந்து ருத்ரமூர்த்திகள் வெளிவரத் தொடங்கினர். இப்படி 11 ருத்ரர்கள் வெளி வரவே, தேவர்கள் செய்வதறியாமல் திருமாலைச்  சரணடைந்தனர். திருமாலும் 11 வடிவங்கள் எடுத்து அவர்களைச் சாந்தப்படுத்தினார்.  பெருமாளின் அந்த 11 வடிவங்களுமே ‘உபய காவேரி மத்திமம்’ என்ற புராணப் பெயர் பெற்ற திருநாங்கூரில் கோயில்  கொண்டுள்ளனர்.
 ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேச பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூரில் ஒன்று கூடுவர். அப்போது திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (பாடுதல்) செய்யும்  நிகழ்ச்சி நடக்கும். அதன் பின் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar