பாண்டியநாட்டின் தலைநகராக மதுரை இருந்த காலத்தில் நகரைச் சுற்றி எட்டுத்திசைகளிலும் புராணப் பெயர்கள் இருந்தன. அவை... முன்பு – தற்போது சீறா நாகம் – நாகமலை கறவா பசு – பசுமலை பிளிறா யானை – யானைமலை முட்டாக்காளை – திருப்பாலை ஓடாமான் – சிலைமான் வாடாமலை – அழகர்மலை காயாபாறை – வாடிப்பட்டி பாடாக்குயில் – குயில்குடி