Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வணக்கம் செலுத்துங்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமைக்கு கிடைத்த வெகுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
11:03


‘‘உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ விரும்புகிறேன் அவர்களோ புறக்கணிக்கின்றனர். நான் நன்மையே செய்தாலும் தீங்கு செய்கின்றனர். அவர்கள் விஷயத்தில் பொறுமையுடன் இருக்கிறேன். இருந்தாலும் அநீதி இழைக்கின்றனர்’’ என நாயகத்திடம் வருத்தப்பட்டார் தோழர் ஒருவர்.
‘‘ நீர் சொல்வது உண்மையானால் அவர்களின் எதிர்காலம் மிக கேவலமாக இருக்கும். உதாசீனம் செய்பவர்களிடம் எதுவரை பொறுமையுடன் நன்மை செய்தீரோ அதுவரை இறைவனின் கருணை கிடைக்கும். இதுவே பொறுமைக்கு கிடைத்த வெகுமதி. நேசிப்பவரை அலட்சியப்படுத்துபவன் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுகிறான்’’ என்றார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar