Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கடஹர சதுர்த்தி பூஜை கோவை கோனியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் கோவை கோனியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாம்பனில் விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது
எழுத்தின் அளவு:
பாம்பனில் விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது

பதிவு செய்த நாள்

03 மார்
2021
06:03

 ராமேஸ்வரம் : பாம்பனில் ரூ.4.50 கோடியில் அமைத்த ஒலி, ஒளி கூடத்தால் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது.

1897ல் வெளிநாடு ஆன்மிக சுற்றுப்பயணம் முடித்த சுவாமி விவேகானந்தர் பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார். இதனை நினைவு கூறும் விதமாக குந்துகால் கடற்கரையில் ராமகிருஷ்ண தபோவனம் சார்பில் அங்குசுவாமி விவேகானந்தருக்குநினைவு மண்டபம் அமைத்தனர்.இந்த வரலாற்று இடத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், 2019ல் நினைவு மண்டபம் முன் மத்திய அரசு ரூ.4.50 கோடியில் ஒலி, ஒளி கூடம் அமைத்தனர். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு படங்களை நினைவு மண்டபம் மீது ஒலி, ஒளி காட்சியாக ஒளிர செய்து, சுற்றுலா பயணிகள் ரசிக்க ஏற்பாடு செய்தனர்.நேற்று முன்தினம் குந்துகால் நினைவு மண்டபத்தில் சுற்றுலாதுறையினர் நடத்திய சோதனை ஓட்டத்தில், விவேகானந்தர் நினைவு மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது. மேலும் விவேகானந்தரின் வரலாற்று படங்களை ஒளிபரப்பி ஆய்வு செய்தனர். இன்னும் சில வாரங்களுக்கு பின் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மாலை 6:30 முதல் 7:30 மணி வரை ஒலி, ஒளி காட்சி நடக்கும் என சுற்றுலாதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar