Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள் 20: வியாபாரத்தில் ... 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்டாலினுக்காக முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பெண்
எழுத்தின் அளவு:
ஸ்டாலினுக்காக முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பெண்

பதிவு செய்த நாள்

03 மே
2021
04:05

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா, 32. இவர் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டுமென பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வேண்டியுள்ளார்.


தொடர்ந்து தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து தனது வேண்டுதலின்படி, பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் தனது நாக்கை அறுத்துக் கொண்டார். அப்போது கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் நாக்கினை உண்டியலில் செலுத்த முடியாமல் கோவில் படியில் வீசினார். இந்நிலையில் கோயில் வாயிலில் ரத்தம் கசிந்த நிலையில் மயங்கினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வனிதாவின் குடும்பத்தினர் தி.மு.க., விசுவாசிகளாக இருந்து வரும் நிலையில், இந்த வேண்டுதலை வைத்ததாகவும், தொடர்ந்து இதனை நிறைவேற்றும் விதமாக நாக்கை அறுத்துக் கொண்ட தாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar