தேனி: கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் என மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜானையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் புத்தாடையணிந்து முகக்கவசத்துடன் சமூக இடைவெளியில் குடும்பத்தினருடன் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர். உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.