அழகர்கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவம் : மோகினி அலங்காரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2021 01:07
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 6ம் நாளான நேற்று மோகினி அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.