Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சையம்மன் கோவிலில் ஆடி மாதம் ... ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவில்: தொல்லியல் ஆய்வு .. ஆவணப்படுத்த நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பழமையான கோவில்: தொல்லியல் ஆய்வு .. ஆவணப்படுத்த நடவடிக்கை

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
01:07

மடத்துக்குளம்;வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை, தொல்லியல் துறையின் கீழ்ஆவணப்படுத்தும் திட்டத்திற்காக, மடத்துக்குளம் பகுதியிலுள்ள பழமையான கோவில்களை அத்துறையினர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்டு, இன்றும் வரலாற்றின் அடையாளங்களாக உள்ளன.


இதில், பல கோவில்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன.இதுபோல உள்ள கோவில்களை ஆவணப்படுத்த, இந்திய தொல்லியல் துறையின் ஆலய ஆய்வுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.முதன்மை தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அலுவலர் பவானி, திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இதில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக, மடத்துக்குளம் பகுதிக்கு உட்பட்ட கடத்துார், கொமரலிங்கம், கணியூர், சோழமாதேவி ஆகிய இடங்களில் உள்ள, தொன்மையும் சிறப்பும் வாய்ந்த பழமையான கோவில்களை, இந்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கொமரலிங்கம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, கரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு நடந்தது.கற்றளி (முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டது) முறையில் அமைந்த,இந்தக்கோவிலின் வெளிப்புறத்திலும், மண்ணின்மேற்பரப்பிலும் மண்ணுக்குள் புதைந்தும்இருக்கக்கூடிய கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் ஆவணப்படுத்தும் பணியில் குழுவினர் ஈடுபட்டனர்.இவர்களுடன் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்களான, அருள்செல்வன், சிவகுமார், கற்பகவல்லி, பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் ராஜசுந்தரம் ஆகியோரும்சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar