Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு ... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோகர்ணா கோவிலில் குழப்பம்: பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
கோகர்ணா கோவிலில் குழப்பம்: பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

23 செப்
2021
03:09

கார்வார்: குமட்டாவின் பிரசித்தி பெற்ற, புண்ணிய தலமான கோகர்ணா மஹாபலேஸ்வரர் கோவிலில், பூஜை செய்யும் விஷயத்தில், இரண்டு அர்ச்சகர்கள் இடையே போட்டி எழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம், பிரசாத வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகன்னடா பகுதியில் உள்ள கார்வாரின் கோகர்ணா, வரலாற்று பிரசித்தி பெற்ற புண்ணியதலமாகும்.


அர்ச்சகர்கள் மோதல் இங்குள்ள மஹாபலே ஸ்­வரர் கோவில் கர்ப்பகுடியில் உள்ள ஆத்மலிங்கம் அருகில் அமர்ந்து பூஜை செய்யும் விஷயத்தில், இரண்டு அர்ச்சகர்கள் இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மோதலால், மஹாபலேஸ்வரர் கோவிலில் பூஜை, பிரசாதம் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் மாதக்கணக்கில் மூடப் பட்ட கோவில்கள், இப்போது தான் திறக்கப்பட்டு உள்ளது. பூஜை, புனஸ்காரங்கள், பிரசாதம் வினியோகம், அன்னதானம் போன்ற சேவைகளுக்கு, அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், கோகர்ணா மஹாபலேஸ்வரர் கோவிலில் மட்டும், சுவாமி தரிசனம், பிரசாத வினியோகத்துக்கு அனுமதியில்லை. தினமும் இங்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால், இவர்கள் வெளியே இருந்து, மஹாபலேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். ஆலோசனை கூட்டம் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், வரும் 27ல், ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் , இரண்டு அர்ச்சகர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல், பூஜை செய்ய , பிரசாத வினியோகத்துக்கு அனுமதி அளிப்பது பற்றி, ஆலோசிக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar