புதுச்சேரி: புதுச்சேரியில் புகழ் பெற்ற வேதபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேகத்தில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.