Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜவ்வாதுமலையில் சோழர் கால பகவதி ... திருச்செந்துாரில் வரலாறு காணாத மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம் திருச்செந்துாரில் வரலாறு காணாத மழை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஞானபீடம் அமர்ந்தநாள் விழா
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஞானபீடம் அமர்ந்தநாள் விழா

பதிவு செய்த நாள்

25 நவ
2021
06:11

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஞானபீடம் அமர்ந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் ஞானபீடம் அமர்ந்தநாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதிஹோமம். நவக்கிரகஹோமம், மிருத்யுஞ்சயஹோமம், ஆயுஷ்ஹோமம் ஆகியவை நடந்தது. தருமை ஆதீனம் 27வது குருமகா  சந்நிதானம் காலை 9 மணியளவில் ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹ{தியாகி கடங்கள் புறப்பட்டு ஞானபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது.


ஆயுஷ்ஹோமம் பூர்ணாஹ{தியாகி கடங்கள் புறப்பட்டு 27வதுகுருமகா சந்நிதானத்திற்கு மகாபிஷேகம் செய்துவைக்கப்பட்டது. குருமகா சந்நிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கைஅம்மன் கோயிலில்களில் வழிபாடு நடத்தினார். பின்னர் சொக்கநாதனர் பூஜைமடத்தில் வழிபாடு செய்தபின்பு ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்தார். அவருக்கு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் மகாதீபாராதனை செய்து வழிபட்டார். ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள 28 கோயில்களில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. குருமகா சந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திருநாவுக்கரசுதம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசகதம்பிரான், கந்தசாமிதம்பிரான் உட்பட தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன், சைவவேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணைசொக்கலிங்கம், ஆடிட்டர் குருமூர்த்தி, மேல்நிலைப்பள்ளி செயலாளர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar