Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாகேஸ்வரத்தில் கடை ஞாயிறு விழா ... சேலம் கோவிலில் தமிழிசை தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் கனமழை: கோயில்களுக்குள் தண்ணீர் புகுந்தது
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் கனமழை: கோயில்களுக்குள் தண்ணீர் புகுந்தது

பதிவு செய்த நாள்

03 டிச
2021
04:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் பெய்த கன மழையினால் வீடுகள், கோயில்களுக்குள் மழை நீர் புகுந்தது.

நகரில் கடந்த இரு நாட்களாக மழையில்லாமல் வெயிலடித்து வந்த நிலையில், நேற்று இரவு 11:00 மணி முதல் 2:00 மணி வரை கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்தில் 67 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் ஆத்துகடை, காமாட்சி அம்மன் கோவில், குலாலர் பஜார், கல்லணை ஓடைத்தெரு, அசோக்நகர், ரைட்டன்பட்டி, தைக்கா பட்டி தெருக்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. தாழ்வான வீடுகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்த நிலையில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

நள்ளிரவு பெய்த மழையினால் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ஆண்டாள் கோயில், பழனி ஆண்டவர் கோயில்களில் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். அத்திகுளம் கிராமத்தில் மழை நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 3:00மணி நேரம் மழையினால் வடமலைக்குறிச்சி, செங்குளம், லைலாப்பேரி, சிறுகுளம், சோளங்குளம், அத்திகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், தாசில்தார் ராமச்சந்திரன், நகராட்சி கமிஷனர் மல்லிகா பார்வையிட்டனர். மீட்பு பணிகளில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி அலுவலகர்கள், போலீசார் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக மற்றும் அதிமுகவினர் போட்டிபோட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar