Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனைவருக்குமான கடவுள் முருகன் பணி சிறக்க ஓய்வு எடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிந்தித்தால் சிரிப்பு வராது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
05:01


ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டனர். இதை கேள்விப்பட்ட பெரியவர் ஒருவர் கழுதையின் மீதேறி அவர்களைத் தேடிச் சென்றார். இளைஞர்களைக் கண்டதும் கழுதையை விட்டு இறங்கி, ‘‘கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றிடையட்டும்" என வாழ்த்தினார்.
மீண்டும் கழுதை மீதேறி அவர்கள் செல்லும் வழியிலேயே போகத் தொடங்கினார்.
ஊருக்குத் திரும்பாமல் தங்களுக்கு முன்பு செல்வதைக் கண்டதும், ‘‘பெரியவரே! நீங்களும் எங்களுடன் வருகிறீர்களே... கடவுளைக் காண ஆசையா’’ என இளைஞர்கள் கேட்டனர்.
‘‘என் கழுதையைத் தேடி வந்து கொண்டிருந்தேன். வழியில் உங்களைப் பார்த்ததால் வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டேன். அது வரை திரும்ப மாட்டேன்" என்றார்.
‘‘கழுதை மீது அமர்ந்து கொண்டே கழுதையைத் தேடுகிறீரே’’ என சொல்லி சிரித்தனர்.
"ஏன் இப்படி கேலியாகச் சிரிக்கிறீர்கள்?" எனக் கேட்டார் பெரியவர்.
"கழுதையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். அருகிலேயே கழுதை இருக்கிறது. பின்னர் அதை தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது’’ எனக் கேட்டான் ஒருவன்.
"சிந்தித்தால் உங்களுக்கு சிரிப்பு வராது. கடவுளைத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்களே... உங்களுக்குள்ளேயே இருக்கும் ஒருவரை எங்கு தேடினாலும் அகப்பட வாய்ப்பில்லையே... வீணாக நீங்கள் ஏன் அலைய வேண்டும்’’ எனக் கேட்டார் பெரியவர்.
உண்மையை உணர்ந்த அவர்கள் பெரியவருடன் புறப்பட்டனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar