Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ... வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம் விழா வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழம்பெரும் துர்ககை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழம்பெரும் துர்ககை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

14 மே
2022
11:05

பாலக்காடு: கேரளாவில் பரசுராமன் பிரதிஷ்டை நடத்தியது என்று கருதப்படும் துர்கை அம்மன் கோவில்களில் ஒன்றான பழம்பெரும் வள்ளூர் துர்கை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதூரில் பள்ளிப்புரம்-பட்டாம்பி ரயில் பாதையோரம் புல்காட்டில் மண்ணால் மூடிய நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிம்ஹ அறக்கட்டளை சேதமடைந்த கோவில்கள் கையகப்படுத்தி மறுவமைப்பதின் ஒரு பகுதியாக கேரளாவில் நடந்து வரும் ஆய்வின் இடையே வாய்வழி வரலாற்று அறக்கட்டளை இயக்குனர் (Oral history charitable trust) தினேஷ் என்பவர் கேரளா இழந்ததாக கருதிய துர்கை அம்மன் கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: புதூரைச் சேர்ந்த சத்திய நாராயணன் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் இக்கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடித்துள்ளோம். பரசுராமர் கேரளாவில் பிரதிஷ்டை நடத்திய 108 சிவாலயங்களில் குறித்து பழைமையான "ஸ்தோதிரத்தில் " வள்ளூர் துர்கை அம்மன் கோவிலை குறிப்பிட்டாலும் இக்கோவில் எங்கு உள்ளன என்று யாருக்குமே தெரியாமல் இருந்தனர். பருதூர் பஞ்சாயத்தில் 9ம் வார்டில் இக்கோவில் நிலை கொள்ளுகின்றன. பருதூரிலுள்ள பிரபலமான வள்ளூர் கால்வாய் தொடர்பு கொண்டு நடத்திய ஆய்வில் தான் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் இங்குள்ளதை அறிய முடிந்தன. இங்கிருந்து துவாரபாலகரின் சிலையும் திடப்பள்ளியின் இடிபாடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தற்போது கோவில் இடிபாடுகள் ரயில்வேயின் நிலத்தில் என்பதால் அங்கேயே வைக்கப்பட்டுள்ளனர். ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இக்கோவில் டிப்பு சுல்தானின் படை ஓட்ட காலத்தில் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் புல் காடாக திடந்திருந்த இப்பகுதி வழியாக மத்ராசுக்கு சரக்கு போக்குவரத்து எளிதிலாக்க திருரூரில் இருந்து போத்தனூர் வரை ஆங்கிலேயர் ரயில் பாதை கட்டியமைப்பட்டனர். இது தொடர்பு கொண்டு கூடுதல் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் இடிபாடுகள் கண்ட பகுதியிலேயே கோவில் புனரமைக்க முயற்ச்சிப்போம். கடந்த நான்கு ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் கோவிகளின் வரலாறு பதிவு செய்வதற்கான பயணம் நடத்தியதில் 150 சேதமடைந்த கோவில்கள் கண்டுபிடிக்க முடிந்தன. கண்டுபிடித்த கோவில்களில் திருன்னாவாய தளி மகாதேவர் கோவில், தலக்காடு அனந்தபத்மநாப சுவாமி கோவில், பரப்பநாடு தளி மகாதேவர் கோவில் ஆகியவை கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar