Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருமலை கோவிலுக்கு நாகாபரணம்
ஆகஸ்ட் 04,2012
அ-
+
Temple images
நகரி: திருப்பதி கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க நாகாபரணம் காணிக்கையாக வழங்கப்பட்டது. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, விசாகப்பட்டனம் நகரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வெங்கடரமணா, சந்தனா மோகன்ராவ் ஆகியோர், 40 லட்சம் ரூபாயில், தங்க நாகாபரணத்தை வழங்கினர். இக்காணிக்கையை தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி
சீனிவாசராஜூவிடம் வழங்கினர்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.