கூத்தப்பன்பட்டி காவேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2022 06:06
மேலூர்: கூத்தப்பன்பட்டி காவேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 21 யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். நாவினிப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.