காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஏகாதசி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2022 09:06
காஞ்சிபுரம் : சுக்ர வார ஏகாதசியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.