Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாயகித்தாயார் நம்பெருமாள் நம்பெருமாள்
முதல் பக்கம் » ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள்
பெரியபெருமாள்
எழுத்தின் அளவு:
பெரியபெருமாள்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
03:07

ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் பெரியபெருமாள் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். சுண்ணாம்புக்காரை எனப்படும் சுதையினால் உருவாக்கப்பட்ட இந்த திருமேனி மிகச்சிறந்த கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன்மீது புஜங்கசயன கோலத்தில் (வலது கையைத் தலைக்கு அருகில்வைத்து) இவர் பள்ளி கொண்டுள்ளார். சுமார் 10 அடிநீளமும் 5 அடி அகலமுள்ள இந்த சுதாமூர்த்தியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாராகும் தனித்தைலம் பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த திருமேனிக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இவருக்கு திருவாபரணங்கள், வஸ்திரங்கள் மட்டுமே அணிவித்து அழகுபடுத்துகிறார்கள். மலர்கள் அல்லது மாலைகள் ஏதும் இவருக்குஅணிவிக்கப்படுவதில்லை. இவரது திருமேனி எழிலை பாதம் முதல் திருமுடிவரை ஒவ்வொரு பகுதியாக ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் வர்ணித்துப்பாடியுள்ளார். இந்த ரங்கநாதரின் பாதங்களில் சுக்கிரன் நித்யவாசம் செய்வதாக நம்பிக்கை எனவே ரங்கநாதர் கோயிலை சுக்கிர ஷேத்திரம் என ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுதவிர பெருமாளுக்கு பூமாலையோடு பாமலையும் சூடி இறுதியில் அவரிடமே மணமாலையும் சூட்டிக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் ஐக்கியமானது இந்த திருவடிகளில்தான் என்பது புராணச் செய்தி. அத்துடன் இவரை பாடித்துதித்த திருப்பாணாழ்வாரும் இந்த திருவடியோடு ஐக்கியமானதாக இக்கோயில் வரலாற்று குறிப்புகளில் காணக்கிடைக்கிறது. இவரது ஒளிமிகுந்த கண்களைக் காட்டி ராமானுஜர் தனது சீடர்களில் ஒருவரான உறங்காவில்லிதாசருக்கு ஞானோபதேசம் செய்ததாக இவ்வூர் பெரியவர்கள் கூறுவர்.

 
மேலும் ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள் »
temple news
ஸ்ரீரங்கம் பெரியபெருமாளின் கருவறையில் உற்சவர் நம்பெருமாளின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி,பூமாதேவி ... மேலும்
 
temple news
உற்சவர் அழகிய மணவாளன் வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அவர் எங்கிருக்கிறார் என்பது ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் பெரியகோயில் உற்சவர் சுமார் 2 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். பஞ்சலோகத்திலான இந்த ... மேலும்
 
temple news
இக்கோயில் தாயார் படிதாண்டா பத்தினியாவார், இவர் எக்காலத்திலும் சன்னதி ஆரியப்படாள் வாசலை விட்டு வெளியே ... மேலும்
 
temple news
ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் கோயில் மைசூரரை ஆண்ட விஜயரங்க சொக்கநாதரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar