Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உபயநாச்சியார்கள் நெய்க்கிணறுகள்
முதல் பக்கம் » ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள்
நந்தவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2022
06:08

ஸ்ரீரங்கநாதருக்கும், தனிச்சந்நிதியில் உள்ள ஸ்ரீதேவி,பூமாதேவி நாச்சியார்களுக்கும் பூக்களும், மாலைகளும் சாற்றப்படுவதில்லை. பெரிய பெருமாளின் திருமேனிக்குக் கீழே தாயார்களுடன் உற்சவர்களாக சேவை சாதிக்கும் அழகிய மணவாளனாகிய நம்பெருமாளுக்கும், ஸ்ரீரங்க நாச்சியார் உற்சவருக்கும் மட்டுமே பூ அலங்காரமும், மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. இதில் வியப்பான செய்தி இதற்கான மலர்மாலைகள் அம்மாமண்டபத்தின் அருகில் உள்ள ஸ்ரீமதுரகவிசுவாமி நந்தவனத்தில் தயாரிக்கப்படும் பூமாலைகள் மட்டுமே நம்பெருமாளுக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் சாற்றப்பட்டு வருகிறது.

கடைகளில் விற்பனையாகும் பிற மாலைகள் பெருமாள், தாயார் திருவடிகளில் சேர்க்கப்பட்டு பின், பிரசாதமாக சேவார்த்திகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பெருமாளுக்கோ, தாயாருக்கோ அணிவிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாலைகள் தயாராகும் விதமே தனி, பெருமாளுக்குப் பூமாலைகள் கட்டுபவர்கள் பூணூல் சாத்தாத வைணவர்கள். இவர்கள் குடியிருந்த வீதி முன்பு சாத்தாதார் வீதியென்றிருந்து பின்பு (பூவியாபாரம்

நடைபெறுமிடமாகிய) சாத்தாரவீதியாகிற்று என்பது சிறப்புச் செய்தி. பெருமாளுக்கு மாலைகட்டும் பணியாற்றுபவர்கள் திருமணமாகாத ஏகாங்கிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பல சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். ஒரு நாளில் இருவேளை மட்டும் உணவு உண்டு, மேல்சட்டை அணியாமல், வெறும் தரைகளில் துண்டை விரித்து அதில்தான் உட்காருவார்கள். காலையில் பூக்குடலையில் பூக்களைப் பறித்து வந்து, தரையில் படாமல் பலகையில் கிடத்தி, பெரிய மாலைகளைக் கட்டுகிறார்கள். திருவரங்கனைச் சேரும் மாலைகளைத் தயாரிப்பதால், அவை இடுப்புக்குக் கீழ் விழக்கூடாது என்பதற்காக, மேஜையில் வைத்துக் கட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

 
மேலும் ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள் »
temple news
ஸ்ரீரங்கம் பெரியபெருமாளின் கருவறையில் உற்சவர் நம்பெருமாளின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி,பூமாதேவி ... மேலும்
 
temple news
உற்சவர் அழகிய மணவாளன் வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அவர் எங்கிருக்கிறார் என்பது ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் பெரியகோயில் உற்சவர் சுமார் 2 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். பஞ்சலோகத்திலான இந்த ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் பெரியபெருமாள் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். சுண்ணாம்புக்காரை ... மேலும்
 
temple news
இக்கோயில் தாயார் படிதாண்டா பத்தினியாவார், இவர் எக்காலத்திலும் சன்னதி ஆரியப்படாள் வாசலை விட்டு வெளியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar