Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை கோவிலில் தண்ணீர் பூஜை: ... புராதன சின்னங்கள் நிறைந்த யானைமலை மக்கள் போராட்டத்தால் தப்பிய பின்னணி! புராதன சின்னங்கள் நிறைந்த யானைமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்: குடும்பம் வேறு! பொதுவாழ்வு வேறு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
10:08

நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், குடும்பம் வேறு, சுயவாழ்வு வேறு என வாழ்ந்து காட்டினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தன் திருமகள் பாத்திமா அம்மையார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். திருமணமான பிறகு, பாத்திமா அம்மையார் அவர்கள் ஒருமுறை தந்தையைக் காண வந்திருந்தார்கள். தந்தையே! எனக்கு வீட்டில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு சிலர் வேண்டும். உங்களுடன் உள்ள கைதிகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்களேன், என்றார்கள்.நாயகம்(ஸல்) அவர்கள், ""மகளே! இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் பொதுச்சொத்து. இவர்களுக்கு பாதுகாப்பாளன் நான். உமக்கு உதவிக்கு வரும் இடத்தில், இவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால், நான் தான் பொறுப்பாவேன். மேலும், இவர்கள் மீது உமக்கு எந்த உரிமையும் கிடையாது. மேலும், நம் வேலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நாம் தான் செய்தாக வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வீர். வேலையை முடிப்பதற்குரிய சக்தியைக் கேளுங்கள். அவன் உமக்கு அருள் செய்வான், என்று கூறி அனுப்பி வைத்தார்கள். குடும்ப விஷயம் வேறு... பொது விஷயம் வேறு... என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இன்றைய உலகம் பின்பற்ற வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar