Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் பரலோக மாதா ஆலய தேர்பவனி! சாரபரமேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.14 லட்சத்தில் புதுப்பித்த தேர் ஷெட் இன்றி வீணாகும் அவலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
10:08

பெண்ணாடம்: பதினைந்து ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்ட பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் தேர் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நிற்பதால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் உடனுறை அழகிய காதலியம்மன் கோவில் திருத்தேர் பராமரிப்பின்றி 15 ஆண்டுகளுக்கு முன் பாழாகி நின்றது. பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கையையேற்று தேரை சீரமைக்க தமிழக அரசு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. தேர் சீரமைக்கப்பட்டு, மே மாதம் 3ம் தேதி நடந்த பிரளயகாலேஸ்வரர் கோவில் திருவிழாவில் தேர் உற்சவம் நடந்தது. திருவிழா முடிந்து தேர் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தேர் பாழாகி வருகிறது. ஏற்கனவே இதுபோன்று திறந்த வெளியில் நிறுத்தி வைத்து சேதமடைந்த தேரை 14 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து மீண்டும் திறந்த வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேரை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க கோவில் முன் "ஷெட் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 17ம் தேதி பிரமாண்ட ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar